Tag: பழமொழி விளக்கம்

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி – 7

1. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். கடவுளுக்குத் தெரியும் எப்போது யாருக்கு எதைச் செய்ய வேண்டும் என்று. எனவே, வாழ்கையில் சமாளிக்க முடியாத பிரச்சனை வந்தால் அதைக் கடவுளிடம் விட்டுவிட்டு மனம் தளராமல் முன்னேற வேண்டும். 2. ஊர்ல கல்யாணம் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி – 6

பகுதி ஐந்தை படிக்க இங்குச் சொடுக்கவும். 1. ஜாடிக்கேத்த மூடி. ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்தப் பழமொழியை வைத்துக் கூறுவார்கள். அதாவது, மிகப் பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி – 5

பகுதி-4 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும். 1. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. நமக்கே எது சரி எது தவறு என்ற அறிவு இருக்க வேண்டும். அல்லது பெரியவர்கள் கூறுவதையாவது கடைபிடிக்க வேண்டும். இரண்டையுமே செய்யாமல் அறிவுக்கெட்டதனமாக நடந்துகொண்டால் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4

பகுதி-3 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும்.  1. ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம். தன் மனைவியைப் பதறடித்துவிட்டு புதிதாகச் சேர்த்துக்கொண்ட பெண்ணுக்கு (வைப்பாட்டி) உரிமை கொடுத்துக் கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் பழமொழிதான் இது. …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3

பகுதி-2 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும்.  1. செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம். ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது. …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2

பகுதி-1 ஐப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும். 1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும். முழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா அல்லது அதன் மருத்துவ பலன்களைத்தான் பெறமுடியுமா? …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை. பொதுவாக இது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது, பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ பாத்திரங்களோ இல்லை. மாறாக, பொறுப்பும் …

பிறரை புண்படுத்தச் சொல்லப்பட்ட பழமொழிகள்

நமது தமிழ் நாட்டில் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பழமொழிகள் வாழ்க்கைக்கு தேவையானதாகவும், நமது சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கின்றன. என்னதான் முன்னோர்கள் வாழ்க்கை நெறிமுறைகளுக்காகப் பழமொழிகள் கூறி இருந்தாலும், சில பழமொழிகள் மற்றவர்களை இழிவுபடுத்தவும் அவர்களது மனதை புண்படுத்தவும் …

அன்பே சிவம்

வியாபாரி ஒருவன் நாய் ஒன்று வளர்த்து வந்தான். அவன் வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அதனையும் அழைத்துச் செல்வான். அவனுக்கு அந்த நாய்மீது அலாதிப் பிரியம். அந்த நாயும் அவனிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தது. இருவரின் பாசப் பிணைப்பின் காரணமாக இருவரும் …

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும் பழமொழி விளக்கம். ஒத்தப் பழமொழிகள்: முயற்சி திருவினையாக்கும் தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள். அது ஒரு மரத்திலோ, செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும். அதை அந்தக் குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும். ஆனால், …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.