நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு. நா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். …
சிரிப்பு என்ற உடனே ஞாபகத்திற்கு வருவது “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.” என்னும் கூற்றுதான். நாம் நம் குடும்பத்தினரிடமும் அண்டை அயலரிடமும் மனம் விட்டுப் பேசி சிரிக்கும்போது அவர்களுடன் நட்புறவு வளர்வதோடு நமது ஆயுளும் கூடுகிறது. ஆனால் …