Tag: சொல்லாடல்கள்

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2

பகுதி-1 ஐப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும். 1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும். முழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா அல்லது அதன் மருத்துவ பலன்களைத்தான் பெறமுடியுமா? …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை. பொதுவாக இது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது, பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ பாத்திரங்களோ இல்லை. மாறாக, பொறுப்பும் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.