Tag: கருத்துக்கள்

நாம் சிரிக்கும் நாளே திருநாள் – கவிதை

பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து பாவமூட்டை சுமந்து பரகதி சேர பதற்றமாய் வாழும் பாவி மானிடா! பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை? மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா. பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் Ta-ta போகிறேன் என்கிறாயா? நீ பிறந்தது …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி – 8

பகுதி-7 ஐப் படிக்க இங்குச் செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெட்டது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். அதற்குப் படிக்காத தலைமுறைகள் மூடநம்பிக்கையோடு இருந்ததே மேல். 2. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை. …

பார்வைகள் பல விதம்

பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற் போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்குப் பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை …

வள்ளுவனின் இறை பக்தி

தெய்வ பக்தி உள்ள ஒவ்வொருவரும் ஒரு செயலைத் தொடங்கும்முன் கடவுளைத் தொழுவது நாம் பார்க்கின்ற உண்மை. கவிஞர்களும் அதைத்தான் செய்துள்ளார்கள். திருவாசகத்தை எழுதிய மாணிக்க வாசகரின் “வானாகி, மண்ணாகி” என்ற கடவுள் வாழ்த்து மனதை உருக்குகிற ஒரு பாடல். தெய்வ …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.