Tag: அறிவுரைகள்

இப்படியும் சிலர் – உண்மைக் கதை

அவர் ஒரு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை. பள்ளி சென்றால் தன்னையும் தன் குடும்பத்தையும் கூட நினைக்க மறந்துவிடுவார். அந்த அளவுக்குப் பள்ளிமீதும் மாணவர்கள்மீதும் அக்கறை. பள்ளி நேரத்தைத் திருடமாட்டார். அவருக்கு ஆங்கிலத்தில் தனித்திறமை உண்டு. கவிதைகளும் எழுதுவார், கட்டுரைகளும் …

விதியாவது சதியாவது

என் ஆசிரியர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் இன்னும் என் மனதில் பதிந்து இருக்கின்றன. மேலும் என் வாழ்கையில் சில சமயங்களில் உதவியாகவும் இருக்கின்றன. அதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தக் கருத்துக்களுக்கு “விதியாவது சதியாவது” என்னும் தலைப்பைக் கொடுக்கிறேன். …

வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்

இவைகள் அனைத்தும் என்னுடைய சொந்த சிந்தனைகள். ஆத்திச்சூடி 2013 ஐத் தொடர்ந்து வாழ்க்கைக்குத் தேவையான இந்தக் கருத்துக்களை கூற வந்திருக்கிறேன். அனைத்தும் படித்தவுடனே புரியும்படியாகத்தான் இருக்கும். புரியவில்லையென்றால் எது புரியவில்லையெனப் பின்னூட்டமிடவும்.

புதிய ஆத்திச் சூடி 2013

நான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய தொடக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தைக் கவனிக்கவும். அர்த்தங்கள் படித்ததுமே புரிந்திருக்கும். இருந்தாலும் விளக்கவேண்டியது …

உண்மை + உழைப்பு = மனிதன்

வாழப் பிறந்தவன் மனிதன், சோம்பித் திரிபவன் மனிதனல்ல. படைக்கத் தெரிந்தவன் மனிதன், அழிக்கத் தெரிந்தவன் மனிதனல்ல. அன்பாய் இருப்பவன் மனிதன், அரக்கன் என்றும் மனிதனல்ல. வாழ வைப்பவன் மனிதன், வஞ்சிப்பவன் மனிதனல்ல. சிரித்து வாழ்பவன் மனிதன், சிரிக்க வாழ்பவன் மனிதனல்ல. …

தமிழன் என்று சொல்லடா!

தமிழா! தமிழா! தமிழா! நீ பேசுவது செம்மொழியா? இயற்றமிழ் பேசும் முத்தமிழா! சாதனை புரியும் கலைத்தமிழா! இசைத்தமிழ் உன் குரலா? நாடகத்தமிழ் உன் நடையா? பைந்தமிழ் உன் உருவமா? தமிழ் பேசும் தனித்தமிழா! வள்ளுவனின் குறள் இனிது. பாரதியின் பாட்டினிது. …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4

பகுதி-3 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும்.  1. ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம். தன் மனைவியைப் பதறடித்துவிட்டு புதிதாகச் சேர்த்துக்கொண்ட பெண்ணுக்கு (வைப்பாட்டி) உரிமை கொடுத்துக் கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் பழமொழிதான் இது. …

இப்படியும் சில பெற்றோர்கள்

பெற்றோர்கள் நம்மைப் பாராட்டி, சீராட்டி வளர்க்கின்றனர். தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் இருக்கும் சோற்றை பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம்கூட பிள்ளைப் பாசம் இல்லாத பிள்ளைகளை ஏதோ கடமைக்கு வளர்க்கும் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3

பகுதி-2 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும்.  1. செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம். ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது. …

இலக்கியத்தில் பண்பு – ஒரு சொற்பொழிவு

தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உயிர்மூச்சாக இருக்கும் ‘இணையதளம்’ அவர்களே, இந்த வலைப்பூ இயங்க இருக்க இடம் கொடுத்த ‘blogger.com’ அவர்களே, இந்த இடத்திற்கு ஒரு விலாசத்தைக் கொடுத்த ‘Bigrock’ அவர்களே, அன்பான வலைப்பூவின் உறுப்பினர்களே, பல திரட்டிகளிலிருந்து ஆவலுடன் இங்கு வந்திருக்கும் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.