வாருங்கள், பாடி மகிழ்வோம்!

சிறு வயதில் வகுப்பில் இருப்பதே பெரும் ஆனந்தமாக இருக்கும். அதுவும் ஏதாவது பாட்டு கற்றுக் கொடுக்கபோகிறார்கள் என்றால் ஒரே குதூகலம்தான். சிறு வயது நினைவுகள் என் மனதில் பசுமையாக உள்ளன. “சிறு பிள்ளையாகவே இருந்திருக்கக்கூடாதா?” என நினைப்பதும் உண்டு. வாருங்கள், …

விவசாயம் – உழவர் திருநாள் சிறப்புக் கவிதை

மூச்சே உயிர்க்கு ஆதாரம் அழகு இயற்கைக்கு ஆதாரம் குளிர்காற்று மழைக்கு ஆதாரம் பயிரே உணவுக்கு ஆதாரம் பயிர் இல்லையேல் ஆகும் உயிர் சேதாரம். வாழ்க்கைக்கு பணம் அச்சாணி உயர்வுக்கு உழைப்பு அச்சாணி நட்புக்கு நம்பிக்கை அச்சாணி தூய்மைக்கு வாய்மை அச்சாணி …

சாந்தி அடையாத ஆவி கதை

முப்பது வருடங்களுக்கு முன்பு, சுக்கம்பட்டி என்னும் ஊரில் இருந்தது அந்த ‘முருகன் திரையரங்கம்’. சுற்றி உள்ள ஊர்மக்கள் அனைவருக்கும் பொழுதுபோக்கிற்காக உள்ள ஒரே ஒரு திரையரங்கம் அதுதான். அவர்கள் சாதி மத பாகுபாடில்லாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் …

அது என்ன கிளா நீர்?

கிராம புறங்களில் நல்ல சுத்தமான சுவையான குடிநீரை “கிளா நீர் போன்று இருக்கிறது” என்கிறார்கள். “அது என்ன கிளா நீர்?” என்று என் பாட்டியிடம் கேட்டேன். அதனால் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். கிளா நீர் என்பது, மிகவும் தூய்மையான குடிநீர். அதுவும் ஊர்புறங்களில் இருக்கும் …

நாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்

இந்தக் கட்டுரையில் நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம். நாம் அறிந்த பழங்களின் பட்டியல் முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை. பிற பழங்கள் இப்படியாக அடிக்கிக் கொண்டே போகலாம். அழிந்துவரும் பழங்களின் …

உலகம் அழியப் போகிறதா?

இப்போது, அனைவரும் பயப்படுவது இதற்காகத்தான். “உலகம் அழியப்போகிறது, எனவே அனைவரும் இனிமேலாவது நல்லவர்களாக வாழ்ந்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்“. எங்க ஊர்ல இத பத்திய பீதி அதிகமாவே இருக்கு. இதைப் பற்றிய ஒரு திரைப் படம் வந்ததுதான் இந்தப் பீதிக்கு காரணம் …

என் இந்தியா – கவிதை

என் தாய் நாடே! என் உயிர் மூச்சே! உன் அழகும், உன் பண்பும், விண்ணையும் வியப்பில் ஆழ்த்தும். எத்தனை மொழிகள்! எத்தனை மதங்கள்! எத்தனை இனங்கள்! எத்தனை பிரிவுகள்! எல்லாம் உந்தன் அழகே! உன் வீரம் பெரிது, சாதனை பெரிது. …

முட்டாள்! – கவிதை

கரைந்து போகும் பணத்திற்காக, காலமெல்லாம் பதைக்கிறாய். மடிந்துபோகும் மக்கள்மீது, மனம் பதற மறுக்கிறாய். அழிந்து போகும் வாழ்விற்காக, அஞ்சாமல் அலைகிறாய். சொகுசாக வாழ எண்ணி, சொந்தங்களை மறக்கிறாய். பாசம் காட்டப் பழகாமல், பாதிபேரை பகைக்கிறாய். அறம் செய்ய நினையாமல், அடுக்கடுக்காய் …

பார்வைகள் பல விதம்

பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற் போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்குப் பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை …

மகாத்மா காந்தி – கவிதை

அடிமையைப் போக்க வந்த வாய்மையே! அன்புவழி காட்டித் தந்த அற நெறியே! சாந்தமே உருவான சத்தியமே! காந்தத்தை பெயராய்க் கொண்டவரே! சீலம் சிறிதும் குறையாத எளியவரே! மாந்தர்கள் போற்றும் நல்லவரே! – எம் மனதில் மிடுக்காய் என்றும் உள்ளவரே! சற்றும் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

வளர்வானம்

இது தினுசு என்றும் புதுசு

Skip to content ↓