முட்டாள்! – கவிதை

கரைந்து போகும் பணத்திற்காக, காலமெல்லாம் பதைக்கிறாய். மடிந்துபோகும் மக்கள்மீது, மனம் பதற மறுக்கிறாய். அழிந்து போகும் வாழ்விற்காக, அஞ்சாமல் அலைகிறாய். சொகுசாக வாழ எண்ணி, சொந்தங்களை மறக்கிறாய். பாசம் காட்டப் பழகாமல், பாதிபேரை பகைக்கிறாய். அறம் செய்ய நினையாமல், அடுக்கடுக்காய் …

பார்வைகள் பல விதம்

பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற் போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்குப் பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை …

மகாத்மா காந்தி – கவிதை

அடிமையைப் போக்க வந்த வாய்மையே! அன்புவழி காட்டித் தந்த அற நெறியே! சாந்தமே உருவான சத்தியமே! காந்தத்தை பெயராய்க் கொண்டவரே! சீலம் சிறிதும் குறையாத எளியவரே! மாந்தர்கள் போற்றும் நல்லவரே! – எம் மனதில் மிடுக்காய் என்றும் உள்ளவரே! சற்றும் …

நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்

நாம் தினமும் பல கனவுகளைக் காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணும் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா? ஆம், என்கிறார்கள் …

வள்ளுவனின் இறை பக்தி

தெய்வ பக்தி உள்ள ஒவ்வொருவரும் ஒரு செயலைத் தொடங்கும்முன் கடவுளைத் தொழுவது நாம் பார்க்கின்ற உண்மை. கவிஞர்களும் அதைத்தான் செய்துள்ளார்கள். திருவாசகத்தை எழுதிய மாணிக்க வாசகரின் “வானாகி, மண்ணாகி” என்ற கடவுள் வாழ்த்து மனதை உருக்குகிற ஒரு பாடல். தெய்வ …

பிறரை புண்படுத்தச் சொல்லப்பட்ட பழமொழிகள்

நமது தமிழ் நாட்டில் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பழமொழிகள் வாழ்க்கைக்கு தேவையானதாகவும், நமது சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கின்றன. என்னதான் முன்னோர்கள் வாழ்க்கை நெறிமுறைகளுக்காகப் பழமொழிகள் கூறி இருந்தாலும், சில பழமொழிகள் மற்றவர்களை இழிவுபடுத்தவும் அவர்களது மனதை புண்படுத்தவும் …

நாந்தானோ! நாந்தானோ! நாவலூர் ஏரி கர தானோ! ஏந்தானோ! ஏந்தானோ! என் தலயில மயிர் இல்லையே!

நாவலூர் என்னும் ஊரில் ‘மண்ணாங்கட்டி’ என்னும் பெயர் உடைய ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடுகள் மேய்ப்பதுதான் தொழில். தினமும் நாவலூர் ஏரி கரையோரமாக ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்புவான். அவனது மனைவி வீட்டு வேலைகளைப் பார்த்துக் …

மினி பேய் கதை

“டேய்! நீ என்னைய பயமுறுத்தறதுக்காகப் பொய் தான சொல்ற?” ராமு கேட்டான்.“இல்லடா! உண்மையாத்தான் சொல்றேன்! மினிபேய் ராத்திரி நேரத்துல நம்மள கொல்ல வரும்டா. வரும்போது நமக்குத் தெரிந்தவர்கள் போன்று உருமாறி வரும். நம்மள எங்காவது கூட்டிட்டுப் போயி கொன்னுடும்டா!” ராஜேஷ் கூறினான். …

குழந்தைகளிடம் பொய் பேசுகிறீர்களா?

சிறு குழந்தைகள் நம்மை அடிக்கடி கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அதனால், அவர்களது வாயை அடைக்க நாம் ஏதேனும் பொய் கூறுவதுண்டு. கதை சொல்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஒன்று கூறி குழந்தைகளுக்கு உண்மை விஷயத்தை மறைக்கிறோம். எனக்குக் கூட …

பகல் கனவு பலிக்காது

“கனவு காணுங்கள்” இதுதான் கடந்த பத்து வருடங்களாக இளைஞர்களின் தாரக மந்திரமாக மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொன்மொழியாகக் கூறப்பட்டு வருகிறது. இதை நம் அப்துல் கலாம் கூறினாலும் கூறினார், அனைவரும் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பகல் கனவு …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.