உடல் உறுப்புகள் சண்டையிட்டால்? – ஒரு கற்பனைக் கதை

ஒரு நாள் உடல் உறுப்புகளுக்குள் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவைகளுக்குள் நடந்த உரையாடல். ஆள் காட்டி விரல்: நான் இல்லன்னா ஒரு மனிதனால் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ சுட்டிக் காட்ட முடியுமா? மோதிர …

இப்படியும் சில பெற்றோர்கள்

பெற்றோர்கள் நம்மைப் பாராட்டி, சீராட்டி வளர்க்கின்றனர். தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் இருக்கும் சோற்றை பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம்கூட பிள்ளைப் பாசம் இல்லாத பிள்ளைகளை ஏதோ கடமைக்கு வளர்க்கும் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3

பகுதி-2 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும்.  1. செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம். ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது. …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2

பகுதி-1 ஐப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும். 1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும். முழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா அல்லது அதன் மருத்துவ பலன்களைத்தான் பெறமுடியுமா? …

பேய் இருக்கா? இல்லையா? – சிறுகதை

பேய் இருக்கா? இல்லையா? இந்தக் கேள்விதான் வாசு மனதில் அடிக்கடி ஓடிக்கொண்டிருப்பது. அதற்குக் காரணம் அவன் பேய்பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் மனம் ஒருபக்கம் பேய் இருக்கிறது என்று கூறுகிறது. மற்றொரு பக்கம் அதெல்லாம் வெறும் மூட …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை. பொதுவாக இது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது, பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ பாத்திரங்களோ இல்லை. மாறாக, பொறுப்பும் …

ஆசை

சொந்தத்தோடு சொர்க்கம் பார்க்க ஆசை சொந்தத்தேவை துறந்துவிட ஆசை சிட்டுபோலச் சிறகடிக்க ஆசை சிறந்த படைப்பின் சிறப்பைச் சொல்ல ஆசை கானம் பாடும் வானம்பாடி ஆக ஆசை வானம் என்ன தூரம் எனக் காண ஆசை கடலின் ஆழம் கண்டுபிடிக்க …

பேயாவது! பிசாசாவது! நான் நம்பமாட்டேன் – சிறுகதை

மணி நன்கு படித்தவன். துபாயில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அவன், தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். “விவசாயம் செய்தே பிழைத்துக் கொள்ளலாம். எதற்காக வெளிநாட்டில் அடிமை போன்று வேலை செய்ய வேண்டும்?” என்பது அவனது எண்ணம். …

இலக்கியத்தில் பண்பு – ஒரு சொற்பொழிவு

தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உயிர்மூச்சாக இருக்கும் ‘இணையதளம்’ அவர்களே, இந்த வலைப்பூ இயங்க இருக்க இடம் கொடுத்த ‘blogger.com’ அவர்களே, இந்த இடத்திற்கு ஒரு விலாசத்தைக் கொடுத்த ‘Bigrock’ அவர்களே, அன்பான வலைப்பூவின் உறுப்பினர்களே, பல திரட்டிகளிலிருந்து ஆவலுடன் இங்கு வந்திருக்கும் …

அம்மா = பாசத்தின் தெய்வம் – சிறுகதை

இந்தக் கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது. …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

வளர்வானம்

இது தினுசு என்றும் புதுசு

Skip to content ↓