நா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாகப் படித்துப் பழகுங்கள். நமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை. …
பகுதி ஐந்தை படிக்க இங்குச் சொடுக்கவும். 1. ஜாடிக்கேத்த மூடி. ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்தப் பழமொழியை வைத்துக் கூறுவார்கள். அதாவது, மிகப் பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் …
அணிலே! அணிலே! அழகு அணிலே! அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்து வேகமாய் ஓடும் விரைவு அணிலே! அனைவரும் அன்பாய் அழைக்கும் நல்ல அருமை அணில்பிள்ளை நீதானே! கிளைக்கும் இலைக்கும் வலிக்காமல் வெகுவிரைவாய் தாண்டிடும் அறிவே! வாலை நிமிர்த்தி ஓடும் விவேகியே! …
மனம்: இன்னைக்கு என்ன இடுகை போடலாம்? நான்: சும்மா இருடா டேய்! தூக்கமா வருது. நாளைக்குப் பாத்துக்கலாம். மனம்: இருபது நாளா இததான்டா சொல்ற! இன்னைக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு இடுகை இட்டே ஆகணும். நான்: சரி, என்ன தலைப்பு. …
இருபது வருடங்களுக்கு முன்பு…. பாரி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. விடுதியில் தங்கி படித்து வருகிறான். இந்த ஒரு வருடத்தில் ஒரு முறை கூட வீட்டிற்கு செல்லவில்லை. அவன் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வீட்டிற்கு செல்ல ஆகும் பணத்தை …
பகுதி-4 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும். 1. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. நமக்கே எது சரி எது தவறு என்ற அறிவு இருக்க வேண்டும். அல்லது பெரியவர்கள் கூறுவதையாவது கடைபிடிக்க வேண்டும். இரண்டையுமே செய்யாமல் அறிவுக்கெட்டதனமாக நடந்துகொண்டால் …
வாழப் பிறந்தவன் மனிதன், சோம்பித் திரிபவன் மனிதனல்ல. படைக்கத் தெரிந்தவன் மனிதன், அழிக்கத் தெரிந்தவன் மனிதனல்ல. அன்பாய் இருப்பவன் மனிதன், அரக்கன் என்றும் மனிதனல்ல. வாழ வைப்பவன் மனிதன், வஞ்சிப்பவன் மனிதனல்ல. சிரித்து வாழ்பவன் மனிதன், சிரிக்க வாழ்பவன் மனிதனல்ல. …
பட்டுப் பட்டாம்பூச்சி பறந்து பறந்து போச்சி. பூவுக்குப் பூவு தாவி தேனை குடிக்கலாச்சி. கண்கள் ரசிக்கலாச்சி என் மனமும் மயங்கலாச்சி. கால்கள் தேடித் தேடி அதனைப் பிடிக்கப் போச்சி. நான் ஓடி ஓடிப் போக ஆடுது கண்ணா மூச்சி. நானும் …
தமிழா! தமிழா! தமிழா! நீ பேசுவது செம்மொழியா? இயற்றமிழ் பேசும் முத்தமிழா! சாதனை புரியும் கலைத்தமிழா! இசைத்தமிழ் உன் குரலா? நாடகத்தமிழ் உன் நடையா? பைந்தமிழ் உன் உருவமா? தமிழ் பேசும் தனித்தமிழா! வள்ளுவனின் குறள் இனிது. பாரதியின் பாட்டினிது. …
பகுதி-3 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும். 1. ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம். தன் மனைவியைப் பதறடித்துவிட்டு புதிதாகச் சேர்த்துக்கொண்ட பெண்ணுக்கு (வைப்பாட்டி) உரிமை கொடுத்துக் கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் பழமொழிதான் இது. …