பகுதி-7 ஐப் படிக்க இங்குச் செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெட்டது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். அதற்குப் படிக்காத தலைமுறைகள் மூடநம்பிக்கையோடு இருந்ததே மேல். 2. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை. …
அவர் ஒரு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை. பள்ளி சென்றால் தன்னையும் தன் குடும்பத்தையும் கூட நினைக்க மறந்துவிடுவார். அந்த அளவுக்குப் பள்ளிமீதும் மாணவர்கள்மீதும் அக்கறை. பள்ளி நேரத்தைத் திருடமாட்டார். அவருக்கு ஆங்கிலத்தில் தனித்திறமை உண்டு. கவிதைகளும் எழுதுவார், கட்டுரைகளும் …
என் ஆசிரியர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் இன்னும் என் மனதில் பதிந்து இருக்கின்றன. மேலும் என் வாழ்கையில் சில சமயங்களில் உதவியாகவும் இருக்கின்றன. அதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தக் கருத்துக்களுக்கு “விதியாவது சதியாவது” என்னும் தலைப்பைக் கொடுக்கிறேன். …
சிறிய குழந்தைகளை ஆசையாகக் கொஞ்ச, பல செல்லப் பெயர்கள் வைத்துக் கூப்பிடுவோம். ஒரே ஒரு செல்லப் பெயர் வைத்துக் கூப்பிட்டால் நமக்குத் திருப்தி இருக்காது. அம்முக்குட்டி, செல்லக்குட்டி, கண்ணுக்குட்டி, மணிக்குட்டி, கண்ணே, மணியே, முத்தே, ராஜா, ராஜாத்தி என்று பல …
மறக்க முடியுமா? மறுக்க முடியுமா? நினைக்கச் சொல்லுதே! நினைக்க வைக்குதே! புகழச் சொல்லுதே! போற்றச் சொல்லுதே! தியாக தீபங்களின் தியாக வாழ்வை! எத்தனை போராட்டங்கள்! எத்தனை மறியல்கள்! எத்தனை குழப்பங்கள்! எத்தனை முழக்கங்கள்! எத்தனை இயக்கங்கள்! எத்தனை இறப்புகள்! எத்தனை …
1. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். கடவுளுக்குத் தெரியும் எப்போது யாருக்கு எதைச் செய்ய வேண்டும் என்று. எனவே, வாழ்கையில் சமாளிக்க முடியாத பிரச்சனை வந்தால் அதைக் கடவுளிடம் விட்டுவிட்டு மனம் தளராமல் முன்னேற வேண்டும். 2. ஊர்ல கல்யாணம் …
தமிழில் பல சுவாரசியங்கள் உள்ளன. நாம் பேசுவதில், எழுதுவதில் மற்றும் உரைநடையில் தமிழ் பல புதிர்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. இன்று நாம் தமிழ் சொற்றொடர்களில் உள்ள சுவையைப் பார்க்கப் போகிறோம். நாம் பேசுவதில் சில வார்த்தைகள் எதுகை மோனை போன்றும் …
நல்லவரைத் தன்னருகில் வைத்துக் கொண்டவர் நாடு போற்றும் நலத் திட்டங்களை வகுத்தவர் கல்வி என்ற கனவை நனவாக்கியவர் அணைகள் கட்டி விவசாய நெஞ்சை நிமிர்த்தியவர் தமிழகத்தை செழிக்க வைத்த ‘திகம்பரர்’ தமிழகத்தை மாநிலங்களின் முன்னோடியாக்கியவர் வெள்ளை கதராடையணிந்த வெள்ளை உள்ளத்தவர் …
இவைகள் அனைத்தும் என்னுடைய சொந்த சிந்தனைகள். ஆத்திச்சூடி 2013 ஐத் தொடர்ந்து வாழ்க்கைக்குத் தேவையான இந்தக் கருத்துக்களை கூற வந்திருக்கிறேன். அனைத்தும் படித்தவுடனே புரியும்படியாகத்தான் இருக்கும். புரியவில்லையென்றால் எது புரியவில்லையெனப் பின்னூட்டமிடவும்.
நான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய தொடக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தைக் கவனிக்கவும். அர்த்தங்கள் படித்ததுமே புரிந்திருக்கும். இருந்தாலும் விளக்கவேண்டியது …