நாம் தினமும் பல கனவுகளைக் காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணும் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா? ஆம், என்கிறார்கள் …
தெய்வ பக்தி உள்ள ஒவ்வொருவரும் ஒரு செயலைத் தொடங்கும்முன் கடவுளைத் தொழுவது நாம் பார்க்கின்ற உண்மை. கவிஞர்களும் அதைத்தான் செய்துள்ளார்கள். திருவாசகத்தை எழுதிய மாணிக்க வாசகரின் “வானாகி, மண்ணாகி” என்ற கடவுள் வாழ்த்து மனதை உருக்குகிற ஒரு பாடல். தெய்வ …
நமது தமிழ் நாட்டில் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பழமொழிகள் வாழ்க்கைக்கு தேவையானதாகவும், நமது சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கின்றன. என்னதான் முன்னோர்கள் வாழ்க்கை நெறிமுறைகளுக்காகப் பழமொழிகள் கூறி இருந்தாலும், சில பழமொழிகள் மற்றவர்களை இழிவுபடுத்தவும் அவர்களது மனதை புண்படுத்தவும் …
நாவலூர் என்னும் ஊரில் ‘மண்ணாங்கட்டி’ என்னும் பெயர் உடைய ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடுகள் மேய்ப்பதுதான் தொழில். தினமும் நாவலூர் ஏரி கரையோரமாக ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்புவான். அவனது மனைவி வீட்டு வேலைகளைப் பார்த்துக் …
“டேய்! நீ என்னைய பயமுறுத்தறதுக்காகப் பொய் தான சொல்ற?” ராமு கேட்டான்.“இல்லடா! உண்மையாத்தான் சொல்றேன்! மினிபேய் ராத்திரி நேரத்துல நம்மள கொல்ல வரும்டா. வரும்போது நமக்குத் தெரிந்தவர்கள் போன்று உருமாறி வரும். நம்மள எங்காவது கூட்டிட்டுப் போயி கொன்னுடும்டா!” ராஜேஷ் கூறினான். …
சிறு குழந்தைகள் நம்மை அடிக்கடி கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அதனால், அவர்களது வாயை அடைக்க நாம் ஏதேனும் பொய் கூறுவதுண்டு. கதை சொல்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஒன்று கூறி குழந்தைகளுக்கு உண்மை விஷயத்தை மறைக்கிறோம். எனக்குக் கூட …
“கனவு காணுங்கள்” இதுதான் கடந்த பத்து வருடங்களாக இளைஞர்களின் தாரக மந்திரமாக மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொன்மொழியாகக் கூறப்பட்டு வருகிறது. இதை நம் அப்துல் கலாம் கூறினாலும் கூறினார், அனைவரும் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பகல் கனவு …
வியாபாரி ஒருவன் நாய் ஒன்று வளர்த்து வந்தான். அவன் வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அதனையும் அழைத்துச் செல்வான். அவனுக்கு அந்த நாய்மீது அலாதிப் பிரியம். அந்த நாயும் அவனிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தது. இருவரின் பாசப் பிணைப்பின் காரணமாக இருவரும் …
கண்ணுக்கு விருந்தாக களிப்பூட்டும் காவியமாக சிந்திக்க வைக்கும் சித்திரமாக சித்தரிக்கும் கலை அழகாக படைப்பின் இலக்கணமாக படைப்பாளிகளின் பக்கத் துணையாக உணர்வுக்கு ஒரு வசந்தமாக உயிர்களுக்கு உறைவிடமாக பசுமை எழிலின் துள்ளலாக பார்ப்பவர்களுக்குக் கொடை வள்ளலாக இறைவனின் வண்ண ஓவியமாக …
முயற்சி திருவினையாக்கும் பழமொழி விளக்கம். ஒத்தப் பழமொழிகள்: முயற்சி திருவினையாக்கும் தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள். அது ஒரு மரத்திலோ, செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும். அதை அந்தக் குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும். ஆனால், …