Category: பழமொழிகள்

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-7

பகுதி ஆறைப் படிக்க இங்கு சொடுகவும். மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். கடவுளுக்குத் தெரியும் எப்போது யாருக்கு எதைச் செய்யவேண்டும் என்று. எனவே வாழ்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை கடவுளிடம் விட்டுவிட்டு மனம் தளராமல் முன்னேறவேண்டும். ஊர்ல கல்யாணம் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-6

பகுதி ஐந்தை படிக்க இங்கு சொடுகவும். 1. ஜாடிக்கேத்த மூடி. ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்த பழமொழியை வைத்து கூறுவார்கள். அதாவது மிக பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-5

பகுதி-4 ஐப் படிக்க இங்கு சொடுகவும். 1. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. நமக்காக எது சரி எது தவறு என்ற அறிவு இருக்கவேண்டும். அல்லது பெரியவர்கள் கூறுவதையாவது கடைபிடிக்கவேண்டும். இரண்டையுமே செய்யாமல் அறிவுக்கெட்டதனமாக நடந்துகொண்டால் நம்மை …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4

  பகுதி-3 ஐப் படிக்க இங்கு சொடுகவும்.  1. ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம். தன் மனைவியை பதறடித்துவிட்டு புதிதாக சேர்த்துக்கொண்ட பெண்ணுக்கு (வைப்பாட்டி) உரிமை கொடுத்து கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3

பகுதி-2 ஐப் படிக்க இங்கு சொடுகவும்.  1. செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம். ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2

 பகுதி-1 ஐப் படிக்காதவர்கள் இங்கு சொடுகவும். 1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும். முழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா? அதுபோல, வயதில் பெரியவர்கள் …

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை. பொதுவாக இது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ பாத்திரங்களோ இல்லை. மாறாக பொறுப்பும் …

பிறரை புண்படுத்த சொல்லப்பட்ட பழமொழிகள்

நமது தமிழ் நாட்டில் முன்னோர்கள் சொல்லி சென்ற பழமொழிகள் வாழ்க்கைக்கு தேவையானதாகவும், நமது சூழ்நிலைகளை பிரதிபலிப்பதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கின்றன. என்னதான் முன்னோர்கள் வாழ்க்கை நெறிமுறைகளுக்காக பழமொழிகள் இருந்தாலும் சில பழமொழிகள் மற்றவர்களை இழிவுபடுத்தவும் அவர்களது மனதை புண்படுத்தவும் கூறப்பட்டு …

முயற்சி திருவினையாக்கும்

ஒத்த பழமொழிகள்: முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். எறும்பூரக் கல்லும் தேயும். தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள்.அது ஒரு மரத்திலோ,செடியிலோ …

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

ஒத்த பழமொழிகள்: 1. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. 2. ஒற்றுமையே பலம். 3. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம். 4. தனிமரம் தோப்பாகாது. ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் நமக்குள் சண்டை வரவே வராது.ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை பெரியோர்களும் கவிஞர்களும் காலம் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.