பகுதி-10 ஐப் படிக்க இங்கு சொடுக்கவும். 1. பாழாப் போன சாப்பாடு பசு மாட்டு வயிற்றில். பசு மாட்டிற்கு உணவு கொடுக்க கஞ்சித் தொட்டியில், கஞ்சி, பிண்ணாக்கு, மேலும் வீட்டில் வீணாகும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் போடுவார்கள். அதுபோல, வீட்டில் …
பகுதி-9 ஐப் படிக்க இங்கு சொடுக்கவும். 1. ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும். நாம் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை இழக்கிறோம் என்றால், வேறு ஒரு வாய்ப்பு தோன்றியிருக்கிறது என்று அர்த்தம். ‘இங்கு இல்லை’ என்பதற்கு ‘வேறு எங்கோ …
பகுதி-8 ஐ படிக்க இங்கு சொடுக்கவும். 1. அந்தி மழை அழுதாலும் விடாது. பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். அடை மழை …
பகுதி-7 ஐப் படிக்க இங்கு செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெடுவது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் எதற்கு படிக்கவேண்டும்? அதற்கு கல்வி கற்காமல் முட்டாள்களாகவே இருந்துவிடலாம். 2. திக்கற்றவர்களுக்கு …