Category: தெரிந்துகொள்ளுங்கள்

கோலம் போடுவதற்கான காரணம் என்ன?

நம் வீடுகளில் கோலம் போடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.காலையில் எழுந்து வாசலைப் பெருக்கி கோலம் போடுவார்கள்.தற்போது கோலம் போடும் பழக்கம் கிராமங்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அதுவும் ஒரு சிலர் விழாக்காலத்தில் மட்டுமே கோலம் போடுகின்றனர்.கோலம் போடுபவர்கள் கூட எதற்காக செய்கிறோம் என்றே தெரியாமல் …

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா

“பாட்டி! பாட்டி! என்ன பன்ற?” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி. “ஆவாரந் தழைப் பறிக்கிறேன்டா செல்லம்” என்றார் பாட்டி. “எதுக்கு?” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில …

வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்துவதன் அர்த்தம் என்ன?

அந்த காலத்தில் திருமணத்தின் போது பெரியவர்கள் மணமக்களை வாழ்த்தும்போது ‘வாழை மரம் போல் வாழ்க’ என்று வாழ்த்துவர். இந்த காலத்தில் இதை போன்று வாழ்துவது குறைந்துள்ளது. உண்மையில் இந்த வாழ்த்துக்கு அர்த்தம் என்ன? முதலில் வாழை மரம் பற்றி பார்ப்போம். …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.