Category: சிந்தனை

என்னாங்க? என்னங்க!

குறிப்பு: இங்கு என்னாங்க என்பது செய்தால் என்ன?, ஏன் செய்யக்கூடாது?, ஏன் செய்யத் தவறுகிறீர்கள்? என்ற அர்த்தங்களில் வருகிறது. என்னங்க என்பது ஒரு செயலை செய்ய பல நல்ல மாற்று வழிகள் இருக்கும்போது தவறான வழியை ஏன் கையாளுகிறீர்கள்? என்னும் …

ஹலோ! கொஞ்சம் கேளுங்க

ஒரு பொன் மாலைப் பொழுது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு ஏதோ இந்த உலகத்தை நான்தான் படைத்ததைப்போன்று இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தேன். அப்போது, “டேய்! இங்க பாருடா.” என்று ஒரு குரல் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரையும் காணோம். பிரம்மையாக …

விதியாவது சதியாவது

என் ஆசிரியர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் இன்னும் என் மனதில் பதிந்து இருக்கின்றன. மேலும் என் வாழ்கையில் சில சமயங்களில் உதவியாகவும் இருக்கின்றன. அதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த கருத்துக்களுக்கு “விதியாவது சதியாவது” என்னும் தலைப்பைக் கொடுக்கிறேன். …

ஆத்திச் சூடி 2013

நான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய துவக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தை கவனிக்கவும். அன்புடன் அனுகு ஆணவம் அகற்று இரவல் …

பார்வைகள் பல விதம்

பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற்போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்கு பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை அறிய …

குழந்தைகளுக்கு உண்மையை கூறுங்கள்

சிறு குழந்தைகள் நம்மை அடிக்கடி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களது வாயை அடைக்க நாம் ஏதேனும் பொய் கூறுவதுண்டு. குறிப்பாக தாத்தா மற்றும் பாட்டி. கதை சொல்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஒன்று கூறி குழந்தைகளுக்கு உண்மை விஷயத்தை …

பகல் கனவு பலிக்காது

“கனவு காணுங்கள்” இதுதான் கடந்த பத்து வருடங்களாக இளைஞர்களின் தாரக மந்திரமாக மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொன்மொழியாக கூறப்பட்டு வருகிறது. இதை நம் அப்துல் கலாம் கூறினாலும் கூறினார், அனைவரும் அதை சாக்காக வைத்துக் கொண்டு பகல் கனவு …

நாம் நாமாக இருப்போம்

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.இதில் ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு.ஒருவரிடம் உள்ள திறமை மற்றொருவரிடம் இருக்காது. ஆனால் சிலர் நான் அவன் போல் இல்லையே, இவன் போல் …

திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஒத்த பழமொழிகள்: ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான். கெடுவான் கேடு நினைப்பான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவனுக்கு கெட்டதே நடக்கும்.கேடு என்றால் கெடுதல் என்று அர்த்தம்.அடுத்தவன் அழிந்துபோக வேண்டும் என்று நினைப்பவன் தன்னைத் தானே அழித்துக் …

நாள் நல்ல நாள்

நமது தமிழ்நாட்டில் இன்றும் நல்ல நாள்,கெட்ட நாள் பார்க்கிறார்கள்.ஏதேனும் திருமணம் அல்லது விழாக்கள் என்றால் சுபமுகூர்த்த தினங்களில் வைக்கிறார்கள்.அதுவும் நல்ல நேரத்தில் மட்டுமே அந்த விழாவை நடத்துகிறார்கள். நமது பெரியோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ராசிபலன் வைத்திருக்கிறார்கள். 1.      ஞாயிறு-நாய் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.